வியாழன், 23 மே, 2024

நம் சார்பாக இருக்கிறார்! (22-5-2024)


 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய இறை வார்த்தையானது, இயேசுவின் பெயரால் இந்த அகிலத்தில் பலவிதமான அறப்பணிகளையும், ஆன்மீகப் பணிகளையும், நீங்களும் நானும், முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இயேசுவின் பெயரால் இருக்கின்ற அத்தனை நபர்களுக்கும் நன்மை செய்கின்ற நபர்களாக நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்ள ஆற்றல் வேண்டியவர்களாக இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.ஃ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

  “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்” அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் த...