வெள்ளி, 10 மே, 2019

திங்கள் - இரவு செபம்

திங்கள்
அருள்வாக்கு 1தெசலோணிக்கர் 5: 9- 10
கடவுள் நம்மை தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு
கிறித்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார். நாம் இருந்தாலும் இறந்தாலும்
அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார்.
இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! நலமளிக்கும் இளைப்பாற்றியை எங்கள் உடலுக்குத் தந்தருளும்.
எங்களுடைய இன்றைய உழைப்பு நிலைவாழ்வில் என்றுமுள்ள மாட்சிக்கு விதையாக
அமைவாக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

  “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்” அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் த...