திங்கள்
அருள்வாக்கு 1தெசலோணிக்கர் 5: 9- 10
கடவுள் நம்மை தம் சினத்துக்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு
கிறித்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார். நாம் இருந்தாலும் இறந்தாலும்
அவரோடு இணைந்து வாழும் வண்ணம் அவர் நம் பொருட்டு இறந்தார்.
இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! நலமளிக்கும் இளைப்பாற்றியை எங்கள் உடலுக்குத் தந்தருளும்.
எங்களுடைய இன்றைய உழைப்பு நிலைவாழ்வில் என்றுமுள்ள மாட்சிக்கு விதையாக
அமைவாக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்.
வெள்ளி, 10 மே, 2019
திங்கள் - இரவு செபம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புனித மார்த்தா விழா! ( 29-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக