வெள்ளி, 10 மே, 2019

புதன் - இரவு செபம்

புதன்
அருள்வாக்கு எபேசியர் 4: 26 – 27
சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள், பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம்
தணியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள்.

இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! இந்நாளில் எங்கள் வேண்டல்களையும், உழைப்பையும் ஏற்றுக்
கொண்டு எந்நாளும் நாங்கள் விருப்புடன் உமக்கு ஊழியம் புரியத் தேவையான
இளைப்பாற்றியை எமக்கருள உம்மை கொஞ்சிக் மன்றாடுகிறோம். என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை
மன்றாடுகின்றோம். ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...