ஞாயிறு
அருள்வாக்கு திருவெளிப்பாடு 22 : 4 – 5
கடவுளின் பணியாளர்கள் அவர்களது முகத்தை காண்பார்கள். அவரது பெயர்
அவர்களுடைய நெற்றியில் எழுப்பட்டிருக்கும். இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ
அவர்களுக்கு தோவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது
ஒளிவீசுவார். அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.
இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! நாங்கள் எல்லாத் தீமைகளினின்றும் விடுதலையடைந்து, அமைதியில்
கண்ணுறங்கவும் உம் புகழ்ச்சியைப் பாட மகிழ்ச்சியோடு விழித்துக் கொள்ள
வேண்டுமென்ற எங்கள் பணிவான வேண்டுதலைக் கேட்டருளும். என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
Sahayam! Let God's light shines all over the world through your fruitful mission! God bless you!
பதிலளிநீக்கு