செவ்வாய்
அருள்வாக்கு 1பேதுரு 5: 8 – 9
அறிவுத் தொளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை
விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போல் தேடித் திரிகின்றது. அசையாத நம்பிக்கை
கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்.
இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! உமது இரக்கத்தால் இவ்விரவின் இருளை விரட்டியருளும். உமது
பணியாளர்கள் அமைதியில் உறங்கவும், உமது திருப்பெயரில் மகிழ்வுடன் விழித்தெழுந்து,
புதிய நாளின் ஒளியைக் காணவும் கருணை கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறித்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
வெள்ளி, 10 மே, 2019
செவ்வாய் - இரவு செபம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Photography Topics with Pictures...
Photography Topics: 1. Street Photography: 2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக