வெள்ளி, 10 மே, 2019

செவ்வாய் - இரவு செபம்

செவ்வாய்
அருள்வாக்கு 1பேதுரு 5: 8 – 9
அறிவுத் தொளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை
விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போல் தேடித் திரிகின்றது. அசையாத நம்பிக்கை
கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்.
இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! உமது இரக்கத்தால் இவ்விரவின் இருளை விரட்டியருளும். உமது
பணியாளர்கள் அமைதியில் உறங்கவும், உமது திருப்பெயரில் மகிழ்வுடன் விழித்தெழுந்து,
புதிய நாளின் ஒளியைக் காணவும் கருணை கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய இயேசு
கிறித்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

  “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்” அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் த...