வெள்ளி, 10 மே, 2019

வெள்ளி-இரவு செபம்

வெள்ளி
அருள்வாக்கு எரேமியா 14: 9
ஆண்டவரே! நீர் எங்கள் நடுவில் உள்ளீர். உமது பெயராலேயே நாங்கள்
அழைக்கப்படுகிறோம். எங்களை கைவிட்டு விடாதேயும்.

இறுதி மன்றாட்டு:
ஆண்டவரே! இந்நாளில் எங்கள் வேண்டல்களையும், உழைப்பையும் ஏற்றுக்
கொண்டு எந்நாளும் நாங்கள் விருப்புடன் உமக்கு ஊழியம் புரியத் தேவையான
இளைப்பாற்றியை எமக்கருள உம்மை கொஞ்சிக் மன்றாடுகிறோம். என்றென்றும் வாழ்ந்து
ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறித்து வழியாக உம்மை
மன்றாடுகின்றோம். ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

  “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்” அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் த...