புதன், 31 மே, 2023

எனது குரலுக்கு செவி கொடுங்கள்! (1-5-23)

ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
         நல்ல ஆயனாகிய ஆண்டவரின் குரலுக்கு செவி கொடுக்கின்ற மந்தைகளாக நாம் இருப்பதற்கான அழைப்பு இன்று நமக்கு தரப்படுகிறது. கடவுளின் குரலுக்கு செவி கொடுக்கிற போது, நமது வாழ்வு நெறிப்படும் என்பதை உணர்ந்தவர்களாக, கடவுளின் குரலுக்கு செவி கொடுத்து, நல்ல ஆயனை பின்பற்றிய நல்லதொரு மக்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... (8.8.2025)

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்...  சிலுவையின் வழி மீட்பு... 1. கடவுளின் அற்புதமான அழைப்பு இன்றைய முதலாவது வாசகம் வழியாக இஸ்ரே...