சனி, 11 ஜூன், 2022

மூவொரு கடவுளின் திருவிழா....(12.6.2022)

மூவொரு கடவுளின் திருவிழா....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தாய் திருஅவையாக இணைந்து நாம் என்று மூவொரு கடவுளின் திருவிழாவை பெரு விழாவாக கொண்டாடி கொண்டிருக்கிறோம் .

நாம் பயன்படுத்துகின்ற ஜெபங்களில் மிகவும் பெரியதும் மிகவும் பெரியதுமாக விளங்குவது தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென் எனக்கூற கூடியதாகும்.

சிறிய ஜெபம் ஆக இருந்தாலும் மிகப்பெரிய மறை உண்மைகள் மறைந்து இருக்கக்கூடிய மிகப்பெரிய ஜெபமாக விளங்குவதும் ஜெபமே.
ஆல் என்ற தன்மையில் மூவராக தென்பட்டாலும் ஒரே ஒரு படமும் ஒரே வல்லமையும் ஒரு இறை தன்மையும் கொண்டு ஒன்றித்து இணைந்துள்ளார்கள்.

இஸ்ரயேல் மக்கள் பல நேரங்களில் தங்கள் நம்பிக்கையை வைத்திருந்ததும் பல நேரங்களில் நம்பிக்கையிலிருந்து விலகிச் சென்றதும் இந்த யாவே இறைவன் மீதான ஒற்றை நம்பிக்கை இவரே துன்பங்களில் இருந்து தங்களை காத்தவர் இவரே தங்கள் வாழ்வில் அனைத்து விதமான எண்ணங்களும் உடனிருந்தவர் தங்களை தந்தவரும் அவரே தங்களை மீட்க வரும் அவரை தங்களை வழி நடத்துபவர் அவரே என ஆழமாக நம்பினார்கள்.  இந்த இறைவன் நம்மை மீட்பதற்கு தன் ஒரே மகனை அனுப்புவார் என்று எதிர்பார்த்தார்கள் அந்த மகனை எதிர்நோக்கி தங்களைத் தயாரித்துக் கொள்ளக்கூடிய மனிதர்களாக இருந்தார்கள் என்பதை விவிலியத்தின் துணை கொண்டு நாம் அறிந்து கொள்கிறோம்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றுகின்ற கடவுளாக இருக்கின்ற யாவே இறைவன் வாக்களித்த படியே தன் மகனை அனுப்பினார் இந்த மனக் குளத்தில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை அவர் தன் வாழ்வால் கற்பித்தார் தனக்கு ஏற்ற வகையில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.

நமக்காக பாடுகள் பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டு உயிர்ப்பு விண்ணேற்றம் செல்லும் நிலையிலும் நம்மோடு இருப்பதற்கு நம்மை வழி நடத்துவதற்கு தேவையான தூய ஆவியாரே எழுந்தருளினார் இவரின் மீது நாம் ஆழமாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம் ....
இந்த நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த இந்த மூவொரு கடவுளின் திருவிழா நாம் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்தலாம் ஆனால் ஒரு கட்டத்தில் இறைவனை அனைத்தையும் வெளிப்படுத்துவார் நிறைவு உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியாரின் துணை கொண்டு அனைத்தையும் உணர்ந்து கொள்ள ஒவ்வொரு இறைவனிடம் காணப்பட்ட ஒற்றுமைகளை நமத் ஆக்கிக் கொண்டு மண்ணில் வாழுகிற ஒவ்வொரு நாட்களும் ஒருவர் மற்றவரோடு இணைந்து இன்புற்று வாழ இறையருள் வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம் ...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...