புதன், 30 செப்டம்பர், 2020
நாம் இவர்களை ஏற்றுக் கொள்வோமா...? (1.10.2020)
செவ்வாய், 29 செப்டம்பர், 2020
நாம் எந்த வகை மனிதர்கள்? (30.09.2020)
திங்கள், 28 செப்டம்பர், 2020
எதை நோக்குகிறோம்...(29.09.2020)
ஞாயிறு, 27 செப்டம்பர், 2020
குழந்தை மனம் வேண்டும் (28.09.2020)
சனி, 26 செப்டம்பர், 2020
நீங்கள் நதியா? தேங்கிய குட்டையா? (27.09.2020)
வெள்ளி, 25 செப்டம்பர், 2020
துன்பமில்லாத வாழ்வா...? (26.09.2020)
வியாழன், 24 செப்டம்பர், 2020
நீங்கள் தேடுபவர்களா...? (25.09.2020)
புதன், 23 செப்டம்பர், 2020
குழப்பம் வேண்டாம் (24.09.2020)
செவ்வாய், 22 செப்டம்பர், 2020
இறையாட்சி பணி செய்வோம் வாருங்கள் .... (23.09.2020)
திங்கள், 21 செப்டம்பர், 2020
நீ என் சகோதரனா...(22.09.2020)
ஞாயிறு, 20 செப்டம்பர், 2020
நாம் இவரைப் போல மாற முடியுமா...? (21.09.2020)
இயேசு கிறிஸ்துவில் அன்புக்குரியவர்களே இன்று நம் தாய் திருஅவையானது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவரான புனித மத்தேயுவை நினைவு கூறுகிறது.
இவர் இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும் நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர்.
புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில் திருத்தூதர் தோமாவோடு இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு துணை நின்ற திருத்தூதர்கள் ஒருவராகவும், இயேசுவின் உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் ஒரு சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் விண்ணேற்றத்துக்கு
சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா, பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார். கத்தோலிக்க திருஅவை கிழக்கு மரபுவழி திருஅவை ஆகியவை மத்தேயு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை நம்பிக்கை கொண்டுள்ளன.
சனி, 19 செப்டம்பர், 2020
பணிக்கு தயாராவோம் ...(20.09.2020)
வெள்ளி, 18 செப்டம்பர், 2020
உங்கள் உள்ளம் எந்த நிலம்...? (19.09.2020)
வியாழன், 17 செப்டம்பர், 2020
தொடர் முயற்சி தொடரட்டும் ... (18.09.2020)
புனித மார்த்தா விழா! ( 29-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...