செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

தவக்காலம் - திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தையில் தவக்காலம் பற்றிய பார்வைகள்
இந்த தவக்காலத்தில் நோன்பிருக்க வேண்டுமா ? 

காயப்படுத்தும் வார்த்தைகளிலிருந்து  நல்வார்த்தை பேசுங்கள்.
கோபத்திலிருந்து பொறுமையில் நிறைந்திடுங்கள்.
எதிர்மறை எண்ணங்களிலிருந்து எதிர்நோக்கால் நிறைந்திடுங்கள்.
கவலைகளிலிருந்து கடவுளிடம் நம்பிக்கை வைத்திருங்கள்.
குறை கூறுவதிலிருந்து எளிமையைப் பற்றி சிந்தியுங்கள்.
மன அழுத்தத்திலிருந்து செபித்திருங்கள். 
கசப்பான உணர்வுகளிலிருந்து மன மகிழ்வோடிருங்கள்.
சுய நலத்திலிருந்து இரக்கம் கொண்டிருங்கள். 
பகைமையிலிருந்து சமாதானத்தோடு இருங்கள். 
அதிகம் பேசுவதிலிருந்து அமைதியோடிருந்து கேளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

  “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்” அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் த...