வெள்ளி, 24 ஜூலை, 2020

செபம் : அன்பு மன்றாட்டு





செபம் :  அன்பு மன்றாட்டு
என் இறைவா, நீர் அளவில்லாத அன்புக்கு உரியவா என்பதால் அனைத்திற்கும் மேலாக உம்மை நான் முடி மனத்தோடு அன்பு செய்கிறேன். மேலும் என்னை நான் அன்பு செய்வது போல மற்றவரையும் அன்பு செய்கிறேன். ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

  “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்” அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் த...