செபம் : அன்பு மன்றாட்டு
என் இறைவா, நீர் அளவில்லாத அன்புக்கு உரியவா என்பதால் அனைத்திற்கும் மேலாக உம்மை நான் முடி மனத்தோடு அன்பு செய்கிறேன். மேலும் என்னை நான் அன்பு செய்வது போல மற்றவரையும் அன்பு செய்கிறேன். ஆமென்.
“எழு! ஒளிவீசு!” – காணிக்கைத் திருநாளின் மறையுரை.... அன்பான சகோதரர் சகோதரிகளே, இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஒரு சக்திவாய்ந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக