வெள்ளி, 24 ஜூலை, 2020

செபம் : காவல் தூதரிடம் மன்றாட்டு





செபம் : காவல் தூதரிடம் மன்றாட்டு
எனக்கு காவலாயிருக்கிற இறைவனின் தூதரே, இறையருளால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு இறை ஒளியைத் தந்து, என்னைத் தீமைகள் அனைத்திலிருந்தும் காத்து நடத்தி ஆண்டருளும். - ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

  “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்” அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் த...