வெள்ளி, 24 ஜூலை, 2020

செபம்: பாவ மன்னிப்பு இறை வேண்டல்



செபம்: பாவ மன்னிப்பு இறை வேண்டல்
எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் என் சிந்தனையாலும், சால்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். (மார்பில் தட்டிக் கொண்டு பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.)
ஆகையால், எப்போதும் கன்னியான புனத மரியாவையும் வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்பிக்கையோடும் தொடர் ஜெபத்தோடும் இந்த நாள் அமையட்டும் ...(9.10.2025)

  “கேளுங்கள் – உங்களுக்குக் கொடுக்கப்படும்” அன்பான சகோதர சகோதரிகளே, இன்றைய இறைவார்த்தையில் இரண்டு  செய்திகளை இறைவன் நமக்குத் த...